Nenjukkul peidhidum - Song Lyrics
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ! நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன் வண்ணம் சூடிய காரிகை பெண்ணே நீ காஞ்சனை ! ஒத் ஷாந்தி ஒத் ஷாந்தி என் உயிரை உயிரை நீயேந்தி ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி ! நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ! ஏதோ ஒன்று என்னை ஈர்க்க மூக்கின் நுனி மர்மம் சேர்க்க கள்ள -தனம் ஏதும் இல்லா புன்னகையோ போகன்வில்லா ! நீ நின்ற இடம் என்றால் விலை ஏறி போகாதோ நீ செல்லும் வழி எல்லாம் பனிக்கட்டி ஆகாதோ என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும் ! இவள் யாரோ யாரோ தெரியாதே இவள் பின்னால் நெஞ்சே போகதே இது பொய்யோ மெய்யோ தெரியாதே இவள் பின்னால் நெஞ்சே போகதே ! நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ! நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன் வண்...